News August 25, 2024
ராணிப்பேட்டை அருகே காரை சேசிங் செய்த இன்ஸ்பெக்டர்

ஆற்காடு தாலுகா திமிரி அருகே உள்ள நாகன்புரடை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன் இன்று ஆரணி திமிரி சாலையில் நடந்து சென் அந்த வழியாக வந்தற போது கார் ஒன்று கணேசன் மீது மோதியத்தில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து திமிரி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தனலட்சுமி சேசிங் செய்து காரை பிடித்துள்ளார்.
Similar News
News December 24, 2025
ராணிப்பேட்டை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். ஷேர் செய்யுங்க
News December 24, 2025
BREAKING: ராணிப்பேட்டை- நீரில் மூழ்கி சிறுவன் பலி

ராணிப்பேட்டை, பனப்பாக்கம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தின் பில்லர் அமைப்பதற்காக தோண்டப்பட்ட 6 அடி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் இன்று (டிச.24) அப்பகுதியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவன் சந்தோஷ் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மாணவனின் உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி விடுமுறை விடப்பட்ட முதல் நாளே இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
News December 24, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தினந்தோறும் எச்சரிக்கை பதிவு வெளியிட்டு வருகிறது. இன்றைய பதிவில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கதவுகள், ஜன்னல்கள் முறையாக பூட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அண்டை வீட்டார் சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.


