News August 25, 2024

ராணிப்பேட்டை அருகே காரை சேசிங் செய்த இன்ஸ்பெக்டர்

image

ஆற்காடு தாலுகா திமிரி அருகே உள்ள நாகன்புரடை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன் இன்று ஆரணி திமிரி சாலையில் நடந்து சென் அந்த வழியாக வந்தற போது கார் ஒன்று கணேசன் மீது மோதியத்தில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து திமிரி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தனலட்சுமி சேசிங் செய்து காரை பிடித்துள்ளார்.

Similar News

News September 18, 2025

ராணிப்பேட்டை: வர போகுது மழை காலம்! இதை தெரிஞ்சுக்கோங்க

image

ராணிப்பேட்டை மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். ஷேர் பண்ணுங்க!

News September 18, 2025

ராணிப்பேட்டை: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

image

ராணிப்பேட்டை மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். ராணிப்பேட்டை மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்கள் மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க!

News September 18, 2025

ராணிப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

ராணிப்பேட்டையில் இன்று (செப்.18) முகாம் நடைபெறும் இடங்கள்:
1. அரக்கோணம் நகராட்சி – தி டவுன்ஹால் காந்தி சாலை, அரக்கோணம்
2. அரக்கோணம் வட்டாரம் – அரசு மேல் நிலைப் பள்ளி, வளர்புரம்
3. சோளிங்கர் – வன்னியர் சத்திரம், தென் வன்னியர் தெரு, சோளிங்கர்
4. வாலாஜா – VPRC கட்டடம், V.C.கோட்டூர்
5. ஆற்காடு – PVM அரசினர் மேல்நிலைப் பள்ளி, சக்கரமல்லூர்

error: Content is protected !!