News August 6, 2024

ராணிப்பேட்டை:வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை?

image

சோளிங்கர் தென் வன்னியர் தெருவை சேர்ந்தவர் ஜீவா. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (24). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஐந்து மற்றும் இரண்டு வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தமிழ்ச்செல்வி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா என்ற கோணத்தில் சோளிங்கர் போலீசார் இன்று விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 22, 2025

ராணிப்பேட்டை: டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு!

image

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் 96,210 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.

News December 22, 2025

ராணிப்பேட்டை: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

image

ராணிப்பேட்டை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு அதிகம் SHARE பண்ணுங்க!

News December 22, 2025

ராணிப்பேட்டை பெயர்க்காரணம் தெரியுமா உங்களுக்கு?

image

செஞ்சியை சேர்ந்த ராஜா தேசிங் (22) என்ற மன்னர் ஆற்காடு நவாப் சததுல்லா கானிடம் போரில் கொல்லப்பட்டார். ராஜா தேசிங்கின் மனைவியும் சதி முறையில் உயிர் துறந்தார். ராஜா தேசிங் மற்றும் அந்த இளம் பெண்ணின் வீரத்தை போற்றும் வகையில் நவாப் ஆற்காட்டுக்கு அருகில் பாலார் ஆற்றின் வடக்குக் கரையில் ஒரு கிராமத்தைக் கட்டினார். அந்த நகரத்திற்கு ராணிப்பேட்டை என்று பெயரிட்டார். தெரியாத உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!