News December 4, 2024
ராணிப்பேட்டையில் ரூ.27.75 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்

சா்வதேச மாற்றுத்தினாளிகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் காந்தி தெரிவித்ததாவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டு இதுவரை 11821 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27.75 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் உதவித் தொகை, மூன்று சக்கர சைக்கிள், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, திட்டங்களில் முன்னுரிமை வழங்கி உள்ளதாகவும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 5, 2025
ராணிப்பேட்டையில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News November 5, 2025
ராணிப்பேட்டை: உங்களிடம் பைக், கார் உள்ளதா?

ராணிப்பேட்டை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News November 5, 2025
ராணிப்பேட்டை: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க


