News August 25, 2024
ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் 17 வட்டார அளவிலான முகாம்களில் 3464 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். 1765 பேருக்கு அடையாள அட்டைகள், 1124 பேருக்கு யூடிஐடி அடையாள அட்டைகள், 194 பேருக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, 126 பேருக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று ரூபாய் 9.30 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்துள்ளதாக ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
ராணிப்பேட்டை:கால்வாயில் விழுந்த மாடு பலி!

ராணிப்பேட்டை: மேல்நாயகன்பாளையம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான காளை மாடு நேற்று (டிச.5) அங்குள்ள ஏரி கால்வாயில் விழுந்து இறந்தது. வருவாய்த்துறை மற்றும் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, போலீசார் கால்நடை மருத்துவரை அழைத்து பிரேத பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
News December 6, 2025
வாலாஜாவில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

வாலாஜா நகராட்சியில் தூய்மை பணியாளர் ஏரம்மாள் இவருக்கு சம்பளம் ரூ.2% லட்சம் நிலுவையில் இருந்தது. இவருடன் பணியாற்றி வரும் 7 பேருக்கு நிலுவை பணம் வழங்கப்பட்டது.அப்போது நகராட்சி அலுவலகத்தில் கணக்காளரான தேவராஜ் (55) நிலுவை பணத்தை வழங்க ஏரம்மாளிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். அவர் அளித்த புகாரின்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் தேவராஜ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 6, 2025
ராணிப்பேட்டை:ஏரிக்கால்வாயில் தவறி விழுந்த மாடு பலி!

ராணிப்பேட்டை: மேல்நாயகன்பாளையம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான காளை மாடு இன்று(டிச.5) அங்குள்ள ஏரி கால்வாயில் விழுந்து இறந்தது. வருவாய்த்துறை மற்றும் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, போலீசார் கால்நடை மருத்துவரை அழைத்து பிரேத பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.


