News May 7, 2025
ராணிப்பேட்டையில் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி குடும்ப அட்டைகளை நீக்க மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா அதிரடி உத்தரவிட்டுள்ளார். உணவுப் பொருள் விநியோக கூட்டத்தில், 83% ஆதார் உறுதிப்படுத்தல் முடிந்த நிலையில், மீதமுள்ள 51,133 அட்டைகள் விரைவில் ஆய்வு செய்யப்படும் என கூறியுள்ளார். மேலும், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 25, 2025
ராணிப்பேட்டை: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

ராணிப்பேட்டை மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே<
News October 25, 2025
ராணிப்பேட்டை: ரயில்வே கேட்டரிங்கில் தேர்வின்றி வேலை! APPLY NOW

ராணிப்பேட்டை: வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. எந்த வித தேர்வுமின்றி இந்திய ரயில்வே கேட்டரிங்கில் ரூ.30,000 சம்பளத்தில் ’Hospitality Monitors’-ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்காணல் மூலமாகவே ஆட்கள் தேர்வு நடைபெறும். இதுகுறித்து தகவல் அறிய, விண்ணப்ப படிவத்திற்கு <
News October 25, 2025
தமிழ்நாடு சீருடை பணியாளர் மாதிரி தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNUSRB PC/SI தேர்விற்கான மாதிரி தேர்வு வரும் அக்.25 நாளை காலை 10.00 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் TNUSRB PC HALL TICKET, புகைப்படம் 2, ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு 9952493516ல் அணுகவும்.


