News May 7, 2025
ராணிப்பேட்டையில் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி குடும்ப அட்டைகளை நீக்க மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா அதிரடி உத்தரவிட்டுள்ளார். உணவுப் பொருள் விநியோக கூட்டத்தில், 83% ஆதார் உறுதிப்படுத்தல் முடிந்த நிலையில், மீதமுள்ள 51,133 அட்டைகள் விரைவில் ஆய்வு செய்யப்படும் என கூறியுள்ளார். மேலும், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 4, 2025
ராணிப்பேட்டை: ஐகோர்ட்டில் வேலை; ரூ.50,000 சம்பளம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 28 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டம் படித்த 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.50,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 4, 2025
ராணிப்பேட்டை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.
News December 4, 2025
ராணிப்பேட்டை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

ராணிப்பேட்டை மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYCஐ உருவாக்குங்க. SHARE!


