News April 24, 2025
ராணிப்பேட்டையில் பேச்சுப் போட்டி அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆளுநரகத்தின் சார்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு, “செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழின் கலாச்சாரம்” என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 09.05.2025 மற்றும் 10.05.2025 ஆகிய தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் மாநில அளவில் 150 மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவர். மேலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
Similar News
News December 2, 2025
ராணிப்பேட்டை: தொடர் குற்றம்.. குண்டாஸ் பாய்ந்தது!

ராணிப்பேட்டை, சிப்காட்டை பகுதியை சேர்ந்தவர் ஹரி (18) இவர் தொடர் குற்ற செயலில் ஈடுபட்டதாக சிப்காட் போலீசார் கைது செய்தனர். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், ஆட்சியர் சந்திரகலாவுக்கு பரிந்துரை செய்தார். இதனைதொடர்ந்து ஆட்சியர் சந்திரகலா குண்டர் சட்டத்தில் ஹரியை கைது செய்ய நேற்று (டிச.01) உத்தரவிட்டார்.
News December 2, 2025
ராணிப்பேட்டை: ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டம், நேற்று இரவு- இன்று (டிச.02) காலை வரை, பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
ராணிப்பேட்டை: ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டம், நேற்று இரவு- இன்று (டிச.02) காலை வரை, பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


