News April 24, 2025
ராணிப்பேட்டையில் பேச்சுப் போட்டி அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆளுநரகத்தின் சார்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு, “செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழின் கலாச்சாரம்” என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 09.05.2025 மற்றும் 10.05.2025 ஆகிய தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் மாநில அளவில் 150 மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவர். மேலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
Similar News
News November 9, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின், அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
ராணிப்பேட்டை பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <
News November 8, 2025
ராணிப்பேட்டை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

10, +2 மதிப்பெண் சான்றிதழ், ஏதேனும், அரசு ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியதில்லை. இனி ஈசியாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். அரசின்<


