News April 24, 2025
ராணிப்பேட்டையில் பேச்சுப் போட்டி அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆளுநரகத்தின் சார்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு, “செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழின் கலாச்சாரம்” என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 09.05.2025 மற்றும் 10.05.2025 ஆகிய தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் மாநில அளவில் 150 மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவர். மேலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
Similar News
News December 17, 2025
ராணிப்பேட்டை: ரூ.20,000 மானியத்துடன் இ-ஸ்கூட்டர்!- APPLY

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு<
News December 17, 2025
ராணிப்பேட்டை : ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<
News December 17, 2025
ராணிப்பேட்டை: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 – 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!


