News April 23, 2025
ராணிப்பேட்டையில் சம்பவ இடத்தில் பலியான போலீஸ்

ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் அருகே நேற்று இருசக்கர வாகனத்தில் அதிகவேகமாக பயணித்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதி நிகழ்ந்த விபத்தில் காவலர் திலீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திலீப், ஆவடியில் பட்டாலியன் போலீஸாக பணியாற்றி வந்தார். உயிரிழந்த அவர் சோளிங்கரை அடுத்த கீழாண்டை மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 3, 2025
ALERT: ராணியப்பேட்டைக்கு ஆரஞ்ச் அலெர்ட்

ராணிப்பேட்டையில் இன்று ( டிச.03) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். ஏற்கனவே இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை செங்கை, திருவள்ளுர், காஞ்சிக்கும் ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 3, 2025
ராணிப்பேட்டை: SBI வங்கியில் வேலை! APPLY NOW

ராணிப்பேட்டை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
ராணிப்பேட்டை: SBI வங்கியில் வேலை! APPLY NOW

ராணிப்பேட்டை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!


