News March 24, 2025
ராணிப்பேட்டையில் ஆந்திர இளைஞர்கள் 2 பேர் விபத்தில் பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த சேஷாசலம் (29), நாகேந்திரன் (31). இருவரும் நேற்று மாலை பைக்கில் திருவண்ணாமலை சென்று திரும்பும் போது சிப்காட் அருகே வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். பின்னால் வந்த கார் இவர்கள் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சிப்காட் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 28, 2025
ராணிப்பேட்டை: ஆட்சியர் அறிவுறுத்தல்!

ராணிப்பேட்டை மாவட்டம் வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக வருகின்ற (நவம்பர் 29 மற்றும் நவம்பர் 30) சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க முன்கூட்டியே அறிவுறுத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா அறிவுறுத்துள்ளார்.
News November 28, 2025
ராணிப்பேட்டை: ஆட்சியர் அறிவுறுத்தல்!

ராணிப்பேட்டை மாவட்டம் வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக வருகின்ற (நவம்பர் 29 மற்றும் நவம்பர் 30) சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க முன்கூட்டியே அறிவுறுத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா அறிவுறுத்துள்ளார்.
News November 28, 2025
ராணிப்பேட்டை: SIR லிஸ்ட் ரெடி – உடனே CHECK பண்ணுங்க!

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு. 1. <


