News April 26, 2025

ராணிப்பேட்டையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

image

ராணிப்பேட்டை அருகே பெருமூச்சி கிராம பேருந்து நிறுத்தம் அருகில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இன்று இறந்து கிடந்தார். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் எப்படி இறந்தார் என போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 27, 2025

இராணிப்பேட்டை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை (27.04.2025) இன்று இரவு பாதுகாப்பு பணிக்கான ரவுண்டு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களில் பொறுப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறை மற்றும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாகும். அவசர தேவைக்காக இவை பயனுள்ளதாக இருக்கும்.

News April 27, 2025

ராணிப்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள்

image

▶காஞ்சனகிரி தேவஸ்தானம்
▶திரௌபதி அம்மன் கோயில்
▶கங்கை அம்மன் ஸ்ரீ படவேட்டமன் கோயில்
▶மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி கோயில்
▶முத்தாலம்மன் கோயில்
▶அரசமரத்தடி ஸ்ரீ சந்தான விநாயகர் ஆலயம்
▶மஹா பிரிதிங்கரா கோயில்
▶பவானி அம்மன் கோயில்
▶பூங்காவனத்தம்மன் கோயில்
▶பொன்னியம்மன் கோயில்
▶சமயபுரத்து மாரியம்மன் கோயில்
▶ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்
▶புத்து மாரியம்மன் கோயில்
▶திரிசூலி முத்துமாரியம்மன் கோயில்

News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!