News April 29, 2025
ரயில் மோதி பெண் உயிரிழப்பு

திருத்தணி – அரக்கோணம் ரயில் நிலையம் இடையே உள்ள வள்ளியம்மாபுரம் பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் நேற்று (ஏப்ரல் 28) ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாா் பெண்ணின் உள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Similar News
News November 26, 2025
திருவள்ளூர்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

திருவள்ளூர் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<
News November 26, 2025
திருவள்ளூர்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

திருவள்ளூர் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<
News November 26, 2025
திருவள்ளூர் வழித்தடத்தில் ரயில்கள் ரத்து

திருவள்ளூர் சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் இன்று(நவ26) இரவு 11.30 மணி முதல் நாளை(நவ.28) காலை 2.30 மணி வரையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. MAS-AJJ 10pm- AJJ-MAS 9.45pm ரயில் ரத்து செய்யப்படுகிறது. மேலும் MAS-AJJ இரவு 10:55pm ரெயில் (வண்டி எண்.66009) திருவலங்காடு-அரக்கோணம் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.


