News April 29, 2025

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

image

திருத்தணி – அரக்கோணம் ரயில் நிலையம் இடையே உள்ள வள்ளியம்மாபுரம் பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் நேற்று (ஏப்ரல் 28) ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற சரக்கு ரயில் அவர் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாா் பெண்ணின் உள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Similar News

News November 16, 2025

திருவள்ளூர்: தண்ணீர் டிராக்டர் மோதி குழந்தை பலி

image

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியைச் சார்ந்த சந்தியாவின் 2 வயது மகள் விஜிதா நேற்று (நவ.15) எதிர்பாராத விதமாக குடிதண்ணீர் விநியோகம் செய்யும் டிராக்டரில் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக குழந்தை நிகழ்விடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து டிராக்டர் டிரைவர் தேவன் (53) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News November 16, 2025

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நவ.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 15, 2025

திருவள்ளூர்: ரயில்வேயில் சூப்பர் வேலை.. APPLY NOW

image

திருவள்ளுவர் மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்

error: Content is protected !!