News January 2, 2025

ரயில் முன் பாய்ந்து ஊழியர் தற்கொலை

image

திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன். இவர் பிஎஸ்என்எல் அலுவலக கேண்டினில் பணியாற்றி வந்தார். தற்போது கேண்டின் மூடப்பட்டதால், சம்பளம் இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன்,மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலில் இருந்த கோகுலகிருஷ்ணன் இன்று NO.1டோல்கேட் உத்தமர் கோவில் அருகே வந்தே பாரத் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News December 2, 2025

திருச்சி: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

image

திருச்சியைச் சேர்ந்த ஐசக் நியூட்டன் என்பவர் அமேசானில் மினி புரொஜெக்டர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு டீ-சர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐசக் நியூட்டன் திருச்சி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐசக் நியூட்டனுக்கு ரூ.25,000, நீதிமன்ற செலவுகளுக்கு ரூ.10,000 என ரூ.35,000 அமேசான் நிறுவனம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

News December 2, 2025

திருச்சி: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

image

திருச்சியைச் சேர்ந்த ஐசக் நியூட்டன் என்பவர் அமேசானில் மினி புரொஜெக்டர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு டீ-சர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐசக் நியூட்டன் திருச்சி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐசக் நியூட்டனுக்கு ரூ.25,000, நீதிமன்ற செலவுகளுக்கு ரூ.10,000 என ரூ.35,000 அமேசான் நிறுவனம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

News December 2, 2025

திருச்சி: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

image

திருச்சியைச் சேர்ந்த ஐசக் நியூட்டன் என்பவர் அமேசானில் மினி புரொஜெக்டர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு டீ-சர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐசக் நியூட்டன் திருச்சி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐசக் நியூட்டனுக்கு ரூ.25,000, நீதிமன்ற செலவுகளுக்கு ரூ.10,000 என ரூ.35,000 அமேசான் நிறுவனம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!