News April 26, 2025
ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

கோவை ரயில் நிலையத்தின் வழியாக தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று டெல்லியில் இருந்து வந்த ரயிலில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.
Similar News
News November 18, 2025
காரமடை கோயில் இடிப்பு? பக்தர்கள் கொந்தளிப்பு!

கோவை: காரமடை நகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோயில் உள்ளது. ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் ஓரம் ஒதுக்குப்புறமாக உள்ள கோயிலின் ஒரு பகுதி நெடுஞ்சாலை துறை பகுதியில் உள்ளது. இப்பகுதியை கோயில் நிர்வாகம் இடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
News November 18, 2025
காரமடை கோயில் இடிப்பு? பக்தர்கள் கொந்தளிப்பு!

கோவை: காரமடை நகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோயில் உள்ளது. ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் ஓரம் ஒதுக்குப்புறமாக உள்ள கோயிலின் ஒரு பகுதி நெடுஞ்சாலை துறை பகுதியில் உள்ளது. இப்பகுதியை கோயில் நிர்வாகம் இடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
News November 18, 2025
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்!

கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை இணைந்து பிறப்பு மற்றும் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (நவ.18) கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. பெற்றோர் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தி உள்ளார்.


