News September 13, 2024
ரயில் சேவை ரத்து: காஞ்சிபுரம் சேவையில் மாற்றமில்லை

பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (செப். 15) ஞாயிற்றுக்கிழமை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 28, 2025
காஞ்சி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

1) காஞ்சிபுரத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.(SHARE IT)
News November 28, 2025
காஞ்சிபுரத்தில் வேலை வேண்டுமா? CLICK NOW

காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் RMNCH ஆலோசகர் மற்றும் மருத்துவமனை பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விவரங்களை kancheepuram.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சான்றிதழ்களின் நகல்களை டிச.5 மாலை 5.45 மணிக்குள் மாவட்ட நலவாழ்வு சங்கம்/மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் வழங்கலாம்.(SHARE)
News November 28, 2025
காஞ்சி: உழவுத்துறையில் வேலை! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உழவுத்துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படலாம். இதற்கு விண்ணப்பிக்க டிச.12ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


