News April 14, 2024

ரயில் கழிவறை குழாய்களை திருடியவர்கள் கைது

image

மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் உள்ள கழிவறை குழாய்கள் அடிக்கடி திருடு போனதால், ரயில்வே போலீசார் கண்காணித்தனர். அதன்படி நேற்று சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த கோ.புதூர் ஆனந்தன், செல்வம் ஆகியோரை சோதனை செய்தனர். சோதனையில், அவர்கள் மது அருந்துவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக கழிவறை குழாய்களை திருடியது தெரிந்தது. இவர்கள் உட்பட குழாய்களை விலைக்கு வாங்கிய கடைக்காரர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்

Similar News

News November 24, 2025

மனைவி இறந்த தூக்கத்தில் கணவர் தற்கொலை

image

மதுரை வண்டியூரை சேர்ந்­தவர் தங்க மாரியப்­பன்(60). இவர் மளிகை கடை நடத்தி வந்­தார். சில வருடங்­களுக்கு முன்பு இவர் மனை­வி இறந்­து விட்­டார்.
இத­னால் தொடர்ந்து மன உளைச்­சலில் இருந்து வந்தவர் இன்று வீட்டில் மின் விசிறி கொக்கி­யில் தூக்கிட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து
அண்ணா நகர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News November 24, 2025

மனைவி இறந்த தூக்கத்தில் கணவர் தற்கொலை

image

மதுரை வண்டியூரை சேர்ந்­தவர் தங்க மாரியப்­பன்(60). இவர் மளிகை கடை நடத்தி வந்­தார். சில வருடங்­களுக்கு முன்பு இவர் மனை­வி இறந்­து விட்­டார்.
இத­னால் தொடர்ந்து மன உளைச்­சலில் இருந்து வந்தவர் இன்று வீட்டில் மின் விசிறி கொக்கி­யில் தூக்கிட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து
அண்ணா நகர் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News November 24, 2025

மதுரை மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாவட்டத்தில் 23.11.2025 இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. 22.00–02.00 மணி வரை DSP உசிலம்பட்டி சந்திரசேகரன், 02.00–06.00 மணி வரை DSP டிசிபி-I ஜஸ்டின் பிரபாகர் ரோந்து செய்கிறார்கள். ஊமச்சிகுளம், மேளூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயனல்லூர், பேரையூர் பகுதிகளில் இன்ஸ்பெக்டர்கள் இரு வேளைகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

error: Content is protected !!