News April 3, 2025
ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். ஷேர் <
Similar News
News September 15, 2025
கிருஷ்ணகிரி: விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே செல்போனில் அதிக நேரம் பேசியதாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், புது மணப்பெண் பூஜா (20) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில், மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பூஜா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 15, 2025
கிருஷ்ணகிரியில் புதிய நக்சல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் புதிய நக்சல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக சிரஞ்சீவி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் பொறுப்பேற்க உள்ளார். இந்த நியமனம் நக்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. அவரது சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
News September 15, 2025
கிருஷ்ணகிரி: இலவசமா காசிக்கு போக செம்ம வாய்ப்பு!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை கிருஷ்ணகிரி மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது இந்த <