News May 16, 2024
ரயில்வே பயணிகளுக்கு புதிய செயலி.

திருச்சிராப்பள்ளியில் உள்ள ரயில் நிலையத்தில் யூ டி எஸ் மொபைல் ஆப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கு அவர்களுக்கு உதவுவதற்கும் பிரத்யேக ஹெல்ப் டெஸ்க் இன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை நெறிப்படுத்துதல் சிரமமில்லாத டிக்கெட்டை கொடுப்பதற்கும் , பயணிகளின் பயணத்தின் மூலம் தடையின்றி செல்லவும் இந்த செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 25, 2025
திருச்சி: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா ?

திருச்சி மாவட்ட மக்களே, உங்களது போனுக்கு அடிக்கடி LOAN, CREDIT CARD, இடம் விற்பனை போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருதா ? கவலை வேண்டாம், மத்திய அரசின் TRAI DND 3.0 (Do Not Disturb) என்ற செயலியை <
News November 25, 2025
திருச்சி: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பைக்

துவரங்குறிச்சி அடுத்த இச்சடிபட்டியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வலசுப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது டூவீலர் திடீரென தீப்பிடித்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 25, 2025
திருச்சி: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு!

திருச்சி மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <


