News May 16, 2024

ரயில்வே பயணிகளுக்கு புதிய செயலி.

image

திருச்சிராப்பள்ளியில் உள்ள ரயில் நிலையத்தில் யூ டி எஸ் மொபைல் ஆப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கு அவர்களுக்கு உதவுவதற்கும் பிரத்யேக ஹெல்ப் டெஸ்க் இன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை நெறிப்படுத்துதல் சிரமமில்லாத டிக்கெட்டை கொடுப்பதற்கும் , பயணிகளின் பயணத்தின் மூலம் தடையின்றி செல்லவும் இந்த செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 25, 2025

திருச்சி: சுற்றுலா பயணிகளுக்கு தடை!

image

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த சுற்றுலா தலமான புளியஞ்சோலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆற்றில் இறங்கி குளிப்பது, நீர்நிலைக்கு அருகில் செல்பி எடுப்பது, ஆற்றங்கரைக்கு அருகே செல்வது, வனப் பகுதிகளில் நடமாடுவது போன்ற செயல்களுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.

News November 25, 2025

திருச்சி: சுற்றுலா பயணிகளுக்கு தடை!

image

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த சுற்றுலா தலமான புளியஞ்சோலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆற்றில் இறங்கி குளிப்பது, நீர்நிலைக்கு அருகில் செல்பி எடுப்பது, ஆற்றங்கரைக்கு அருகே செல்வது, வனப் பகுதிகளில் நடமாடுவது போன்ற செயல்களுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.

News November 25, 2025

திருச்சி: ஐ.டி ஊழியர் எடுத்த விபரீத முடிவு!

image

சோமரசம்பேட்டையை அடுத்த கிரீன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் டேனியல் ஸ்டீபன் (32). சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்து வந்த இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். டேனியல் ஸ்டீபன் கடந்த சில நாட்களாக கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!