News April 26, 2025
ரயில்வே துறைக்கு தூத்துக்குடி எம்பி கோரிக்கை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளுக்கு நாள் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் பகுதிக்கு சென்னையிலிருந்து சிதம்பரம் வழியாக ரயில் வருகிறது. எனவே இதனால் பக்தர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நேர்வழியில் புதிதாக ரயிலை இயக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 21, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும் SBI வங்கியில் வேலை., NO EXAM

தூத்துக்குடி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 21, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும் SBI வங்கியில் வேலை., NO EXAM

தூத்துக்குடி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 21, 2025
தூத்துக்குடி: டூவீலர் விபத்தில் 2 பேர் பலி!

நாசரேத் பிரகாசபுரத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரது மகன் அந்தோனி பீட்டர் (23). இவர் டூவீலரில் நாசரேத் இருந்து கேடிசி நகர் சந்திப்பு பகுதியில் அச்சம்பாடு சாலையில் திரும்பியபோது, பின்னால் வந்த பைக் அந்தோனி டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அந்தோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு பைக்கில் வந்த நார்மன் ஜோஸ்வா (18) பாளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.


