News May 7, 2025
ரயில்வேயில் உடனடி வேலை வாய்ப்பு

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
Similar News
News October 21, 2025
திண்டுக்கல்லில் IT வேலை கனவா..? CLICK NOW

திண்டுக்கல் பட்டதாரிகளே.., ஐடி துறையில் பணி புரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நாமது தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘sales force developer’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி. மொத்தம் 115 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News October 21, 2025
திண்டுக்கல் உழவர் சந்தை விலை நிலவரம்!

திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்று(அக்.21) பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையில் சிறியளவு மாற்றம் காணப்பட்டது. தக்காளி கிலோ ரூ.30, கத்தரிக்காய் ரூ.70, பாகற்காய் ரூ.56, முருங்கைக்காய் ரூ.90, பச்சை மிளகாய் ரூ.80, பூண்டு ரூ.160 என விற்கப்படுகின்றன.
News October 21, 2025
திண்டுக்கல்லில் வாலிபர் கைது!

திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்(53). இவரது தோட்டத்தில் புகுந்த ஓர் மர்ம நபர்மின் கம்பிகளை துருடிச் சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது அதே ஊரைச் சேர்ந்த தர்மராஜ்(26) என்பது தெரியவந்ததும், போலீசார் அவரைக் கைது செய்தனர்.