News April 28, 2025

ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி 

image

திருவாலங்காடு அருகே கடந்த 25ஆம் தேதி நட்டு, போல்டை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல் 27) அரக்கோணம் தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) அம்பத்துார் – பட்டரைவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்

Similar News

News December 2, 2025

BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

image

‘டிட்வா புயல்’ எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (டிச.02) மிக கனமழைக்கான ஆரஞ்சு விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்கவும். இந்த தகவலை தெரித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.

News December 2, 2025

BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

image

‘டிட்வா புயல்’ எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (டிச.02) மிக கனமழைக்கான ஆரஞ்சு விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்கவும். இந்த தகவலை தெரித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.

News December 2, 2025

BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலர்ட்!

image

‘டிட்வா புயல்’ எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (டிச.02) மிக கனமழைக்கான ஆரஞ்சு விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிக்கவும். இந்த தகவலை தெரித்தவர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!