News October 23, 2024

ரயில்களில் பட்டாசு எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்

image

பட்டாசுகள், டீசல், பெட்ரோல் போன்ற பொருட்களை கொண்டு செல்ல தடை உள்ளது. தீபாவளி நெருங்கும்போது, வியாபாரிகள் அல்லது பயணிகள் சிலர் பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிப்பார்கள். இதை தவிர்க்க கோரி, ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதுபோல, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

Similar News

News December 15, 2025

சென்னை: EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், அவைத் தலைவர் ம.தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News December 15, 2025

சென்னை: EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், அவைத் தலைவர் ம.தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News December 15, 2025

சென்னை: EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், அவைத் தலைவர் ம.தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!