News December 5, 2024
ரப்பர் விலை மீண்டும் சரிய தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது. சரிந்திருந்த ரப்பர் விலை அண்மையில் ஏறத் தொடங்கியது. நேற்று 100 கிலோ ரப்பர் 19 ஆயிரத்து 900 ரூபாயாக இருந்து வந்த நிலையில், இன்று திடீரென 100 ரூபாய் குறைந்து 19 ஆயிரத்து 800 ரூபாயாக குறைந்துள்ளது. ரப்பர் விலை உயர்ந்து வந்ததால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகளுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News November 25, 2025
குமரி மாவட்ட மக்களுக்கு கலெக்டர் முன்னெச்சரிக்கை தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் மற்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மின்சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும். பொதுமக்கள் நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். SHARE
News November 25, 2025
ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார், தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
News November 25, 2025
ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார், தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர் உட்பட பலர் உடன் இருந்தனர்.


