News December 6, 2024
யானை தாக்கி ஆதிவாசி பெண் படுகாயம்

தேவர்சோலை பேரூராட்சி செம்பங்கொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கேத்தி (55). இவர் மண் வயல் கடை வீதியில் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நேற்று திரும்பி சென்று கொண்டு இருந்தார். போஸ்பறா சங்கிலி கேட் பகுதி சென்ற போது, புதரிலிருந்து வெளிவந்த யானை தாக்கி காயம் அடைந்தார். உடனே இவர் உதகை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Similar News
News December 12, 2025
நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

நீலகிரி: குன்னூர் அருகே 16 வயது சிறுமிக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், அவர் கர்ப்பமாக இருப்பதும், அவரது தாத்தாவே பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் 75 வயது முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
News December 12, 2025
நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

நீலகிரி: குன்னூர் அருகே 16 வயது சிறுமிக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், அவர் கர்ப்பமாக இருப்பதும், அவரது தாத்தாவே பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் 75 வயது முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
News December 12, 2025
நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

நீலகிரி: குன்னூர் அருகே 16 வயது சிறுமிக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், அவர் கர்ப்பமாக இருப்பதும், அவரது தாத்தாவே பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் 75 வயது முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.


