News December 6, 2024

யானை தாக்கி ஆதிவாசி பெண் படுகாயம்

image

தேவர்சோலை பேரூராட்சி செம்பங்கொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கேத்தி (55). இவர் மண் வயல் கடை வீதியில் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நேற்று திரும்பி சென்று கொண்டு இருந்தார். போஸ்பறா சங்கிலி கேட் பகுதி சென்ற போது, புதரிலிருந்து வெளிவந்த யானை தாக்கி காயம் அடைந்தார். உடனே இவர் உதகை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Similar News

News December 12, 2025

நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

image

நீல​கிரி: குன்​னூர் அருகே 16 வயது சிறுமிக்​கு, உடல் நலக்​குறைவு ஏற்பட்டது. பரிசோதனை​யில், அவர் கர்ப்​ப​மாக இருப்​பதும், அவரது தாத்​தாவே பாலியல் வன்கொடுமை செய்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து குன்​னூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் 75 வயது முதி​யவரை கைது செய்​தனர். இந்த வழக்கில், முதி​ய​வருக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

News December 12, 2025

நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

image

நீல​கிரி: குன்​னூர் அருகே 16 வயது சிறுமிக்​கு, உடல் நலக்​குறைவு ஏற்பட்டது. பரிசோதனை​யில், அவர் கர்ப்​ப​மாக இருப்​பதும், அவரது தாத்​தாவே பாலியல் வன்கொடுமை செய்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து குன்​னூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் 75 வயது முதி​யவரை கைது செய்​தனர். இந்த வழக்கில், முதி​ய​வருக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

News December 12, 2025

நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

image

நீல​கிரி: குன்​னூர் அருகே 16 வயது சிறுமிக்​கு, உடல் நலக்​குறைவு ஏற்பட்டது. பரிசோதனை​யில், அவர் கர்ப்​ப​மாக இருப்​பதும், அவரது தாத்​தாவே பாலியல் வன்கொடுமை செய்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து குன்​னூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் 75 வயது முதி​யவரை கைது செய்​தனர். இந்த வழக்கில், முதி​ய​வருக்கு 20 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

error: Content is protected !!