News August 18, 2024

யானை உயிரிழப்பில் தோட்ட காவலாளி கைது

image

ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் விரியன் கோயில் பீட்டிற்குட்பட்ட மகேஸ்வரிக்கு சொந்தமான தென்னந்தோப்பில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் அளித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது அதில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 20 வயது ஆண் யானை உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக தோட்ட காவலாளி துரைப்பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 21, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் புறப்பாடு

image

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள ஶ்ரீவடபெருங்கோவிலுடையான் திருக்கோவிலில் கார்த்திகை மாத அம்மாவாசையை முன்னிட்டு ஶ்ரீபெரியபெருமாள் புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக பெரிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News November 21, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் புறப்பாடு

image

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள ஶ்ரீவடபெருங்கோவிலுடையான் திருக்கோவிலில் கார்த்திகை மாத அம்மாவாசையை முன்னிட்டு ஶ்ரீபெரியபெருமாள் புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக பெரிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News November 21, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் புறப்பாடு

image

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள ஶ்ரீவடபெருங்கோவிலுடையான் திருக்கோவிலில் கார்த்திகை மாத அம்மாவாசையை முன்னிட்டு ஶ்ரீபெரியபெருமாள் புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக பெரிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!