News November 23, 2024
மோசடியாளிடம் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தல்

திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட கழகம் சார்பில் இன்று(நவ.23) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், TANGEDCO என்ற பெயரில் தனிப்பட்ட தகவல்களைப் பகிர அல்லது குறுஞ்செய்தியைப் பயன்படுத்தி அல்லது அழைப்பைப் பயன்படுத்தி இணைப்புகளைக் கிளிக் செய்யும் மோசடியாளர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டோர் புகார் அளித்து மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கவும் என தெரிவிக்கப்பட்டது.
Similar News
News December 7, 2025
நெல்லை: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்..!

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0462-2573129 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News December 7, 2025
நெல்லை: தாய் இறந்த துக்கம் தாளாமல் மகன் தற்கொலை

விகேபுரம் அருகே சிவந்திபுரத்தை சேர்ந்த ஐடி ஊழியர் வேலாயுதம் (25). தாய் அமுதவள்ளியை இழந்து மனமுடைந்த அவர், மது பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில், நேற்று வீட்டில் துர்நாற்றம் வீசியதால், விகேபுரம் போலீசார் கதவை உடைத்து சென்ற போது, வேலாயுதம் மின் விசிறியில் தூக்கிட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தாய் இறந்த சோகத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 7, 2025
நெல்லை: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

நெல்லை மக்களே, இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க இங்கு <


