News November 23, 2024
மோசடியாளிடம் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தல்

திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட கழகம் சார்பில் இன்று(நவ.23) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், TANGEDCO என்ற பெயரில் தனிப்பட்ட தகவல்களைப் பகிர அல்லது குறுஞ்செய்தியைப் பயன்படுத்தி அல்லது அழைப்பைப் பயன்படுத்தி இணைப்புகளைக் கிளிக் செய்யும் மோசடியாளர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டோர் புகார் அளித்து மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கவும் என தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 1, 2025
நெல்லை: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

திருநெல்வேலி வழியாக செல்லும் தாம்பரம் குருவாயூர் விரைவு ரயில் எண் 16127 பொறியியல் பிரிவு பணிகள் காரணமாக வருகிற 6ம் தேதி திருவனந்தபுரம் கோட்ட பகுதிகளில் 85 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். அதே ரயில் 8ம் தேதி 55 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். வரும் 11ஆம் தேதி 30 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
News November 1, 2025
நெல்லை: ரயில்வேயில் 2569 பணியிடங்கள்! APPLY NOW

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2569 Junior Engineers, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட டிப்ளமோ, B.Sc degree முடித்தவர்கள் நவ. 30க்குள் <
News November 1, 2025
நெல்லை மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

அம்பாசமுத்திரம் புறவழிச் சாலையை இன்று பகல் 10:30 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்கிறார். பிசான பருவ சாகுபடிக்காக இன்று பகல் 11 மணிக்கு பாவநாசம் அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது.
மணிமுத்தாறு தூங்கப் போதையில் சுற்றுச்சூழல் மற்றும் சாகச சுற்றுலா அமைக்கும் பணிகளுக்காக பூமி பூஜை நிகழ்வு இன்று பகல் 12 மணிக்கு நடக்கிறது.


