News November 23, 2024
மோசடியாளிடம் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தல்

திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட கழகம் சார்பில் இன்று(நவ.23) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், TANGEDCO என்ற பெயரில் தனிப்பட்ட தகவல்களைப் பகிர அல்லது குறுஞ்செய்தியைப் பயன்படுத்தி அல்லது அழைப்பைப் பயன்படுத்தி இணைப்புகளைக் கிளிக் செய்யும் மோசடியாளர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டோர் புகார் அளித்து மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கவும் என தெரிவிக்கப்பட்டது.
Similar News
News December 4, 2025
நெல்லை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

நெல்லை மக்களே! உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். இங்கு<
News December 4, 2025
நெல்லை: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 4, 2025
நெல்லை: பஸ்ஸில் கைவரிசை காட்டிய மாமியார் மருமகள்

நெல்லை மாநகரில் பஸ்ஸில் பயணியிடம் தனது கைக்குழந்தையை காட்டி கைவரிசை காட்டி பணம் பறித்த கோவில்பட்டியைச் சேர்ந்த வேலம்மாள் இவரது மருமகள் தனலட்சுமி (20) ஆகிய இருவரை சந்திப்பு போலீசார் இன்று கைது செய்தனர். மாமியார் வேலம்மாளுடன் சேர்ந்து தனலட்சுமி அவரது குழந்தை அழவைத்து பயணிகளின் கவனத்தை திசை திருப்பி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நாச்சியார் என்பவர் கொடுத்த புகாரில் இருவரும் இன்று சிக்கினர்.


