News August 11, 2024
மைசூர் – காரைக்குடி சிறப்பு ரயில்

பயணிகளின் வசதிக்காக மைசூர்-காரைக்குடி சிறப்பு ரயில்(06295) மைசூரிலிருந்து ஆக. 14 மற்றும் 17 ஆகிய நாட்களில் இரவு 9.30 மணிக்கும், மறு மார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து – மைசூர் சிறப்பு ரயில்(06296) காரைக்கு ஆக. 15 மற்றும் 17 ஆகிய நாட்களில் மாலை 7 மணிக்கு இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று(ஆக. 11) தொடங்குகிறது.
Similar News
News November 6, 2025
சிவகங்கை: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 6, 2025
சிவகங்கையை சுற்றிப்பார்க்க இந்த ஒரு நம்பர் போதும்.!

சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்க்க கண்டிப்பாக ஒரு Tourist Guide தேவைப்படும். அப்படி சிவகங்கை மாவட்டத்திற்கு அரசு சுற்றுலா அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்துல நீங்க எங்க போகனும்னாலும் 04565-232348 இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க.. Tourist Guide- ஓட Enjoy பண்ணுங்க.!
News November 6, 2025
சிவகங்கை: 4 பவுன் நகை பறிப்பு; பைக் திருடர்கள் கைவரிசை

தேவகோட்டை அருகே புளியாலைச் சேர்ந்த அருள் மனைவி தனலெட்சுமி (42). அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் ஊருணி கரையில் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், தனலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தனலெட்சுமி அளித்த புகாரின் பேரில், தேவகோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


