News March 28, 2024

மைசூர்-கடலூர் இடையே வந்தே பாரத் விரைவு ரயில்

image

மைசூா் – சென்னை விரைவு ரயில் கடலூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்துள்ளார். தற்போது கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் ரயில்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்களும் எந்த சிரமமும் இன்றி கோடையை கழிப்பர் , ரயில்வேக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News November 14, 2025

கடலூர்: ரூ.88,635 சம்பளத்தில் வேலை ரெடி!

image

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 14, 2025

கடலூர்: கல்வி உதவித்தொகை வேண்டுமா?

image

கடலூர் மாவட்டம் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்துள்ளார். இதற்கு <>https://scholarships.gov.in<<>> என்ற இணையதளத்தின் மூலம் வருகிற நவ.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

கடலூர்: இளம் பெண் தற்கொலை!

image

விருத்தாசலத்தை அடுத்த ஊத்தாங்கால் வீரமணி என்பவரின் மனைவி ஸ்ரீ பாரதி (29). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீ பாரதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஊ.மங்கலம் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!