News March 4, 2025

மேல்மலையனூர் தேர் திருவிழா அவசர எண்கள் அறிவிப்பு

image

எஸ்.பி சரவணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேல்மலையனூர் தேர் திருவிழாவை முன்னிட்டு 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பக்தர்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருப்பின் செஞ்சி உள்கோட்ட காவல் அலுவலகம்-9498100505, மேல்மலையனூர் காவல் நிலையம்- 9488100506, தனிப்பிரிவு அலுவலக எண் 9498100485, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை-9498181229 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 22, 2025

விழுப்புரம்: நூதன முறையில் ஓட்டுநர்களிடம் பைசா வசூல்

image

விழுப்புரம்: மயிலம் அருகே அடையாளம் தெரியாத 2 பேர் லாரி ஓட்டுநர்களிடம் தாங்கள் சிறப்பு அலுவலா்கள் எனக் கூறி தலா ரூ.100 வீதம் பணம் வசூலித்தனர். இவா்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சந்தோஷ்குமாா் என்பவர் மயிலம் காவல் நிலையத்திற்கு தகவலளித்துள்ளார். இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று விசாரித்த போது, அவா்கள் போலியானவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News November 22, 2025

விழுப்புரம்: நூதன முறையில் ஓட்டுநர்களிடம் பைசா வசூல்

image

விழுப்புரம்: மயிலம் அருகே அடையாளம் தெரியாத 2 பேர் லாரி ஓட்டுநர்களிடம் தாங்கள் சிறப்பு அலுவலா்கள் எனக் கூறி தலா ரூ.100 வீதம் பணம் வசூலித்தனர். இவா்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சந்தோஷ்குமாா் என்பவர் மயிலம் காவல் நிலையத்திற்கு தகவலளித்துள்ளார். இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று விசாரித்த போது, அவா்கள் போலியானவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News November 22, 2025

விழுப்புரம்: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

image

விழுப்புரம் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!