News March 19, 2024

மேல்பாதி கோவிலை திறக்க இன்று உத்தரவு

image

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு சென்ற ஆண்டு பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில், கோவிலை திறப்பது தொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இன்று (மார்ச் 19) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வருகின்ற மார்ச் 22 வெள்ளிக்கிழமை முதல் தினமும் கோவிலை திறந்து இரண்டு வேளை பூஜை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 22, 2025

விழுப்புரம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

விழுப்புரம் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News November 22, 2025

விழுப்புரம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

விழுப்புரம் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News November 22, 2025

விழுப்புரம்: நூதன முறையில் ஓட்டுநர்களிடம் பைசா வசூல்

image

விழுப்புரம்: மயிலம் அருகே அடையாளம் தெரியாத 2 பேர் லாரி ஓட்டுநர்களிடம் தாங்கள் சிறப்பு அலுவலா்கள் எனக் கூறி தலா ரூ.100 வீதம் பணம் வசூலித்தனர். இவா்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சந்தோஷ்குமாா் என்பவர் மயிலம் காவல் நிலையத்திற்கு தகவலளித்துள்ளார். இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று விசாரித்த போது, அவா்கள் போலியானவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!