News August 14, 2024

மேடவாக்கத்தில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு

image

அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (27), பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ஆகும். இவர், நேற்றிரவு 11 மணி அளவில் மேடவாக்கம் கூட்ரோடு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத 4 பேர் அவரை வழிமறித்து ராஜசேகரை சராமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். தகவல் அறிந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜசேகரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

Similar News

News November 17, 2025

செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை!

image

செங்கல்பட்டு மாநகர காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், தினமும் வேலைக்கு செல்வர்களும், கல்லூரி செல்வர்களும், தவறாமல் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், விபத்துகள் தவிர்ப்போம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

News November 17, 2025

செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை!

image

செங்கல்பட்டு மாநகர காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், தினமும் வேலைக்கு செல்வர்களும், கல்லூரி செல்வர்களும், தவறாமல் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், விபத்துகள் தவிர்ப்போம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

News November 17, 2025

செங்கல்பட்டு: EB பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு!

image

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!