News November 23, 2024

மேஜர் முகுந்தன் பற்றி 2014ஆம் ஆண்டே வெளியான புத்தகம்

image

வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் ஊராட்சியில் வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியரான ஸ்ரீராம், 2014ஆம் ஆண்டு இந்திய எல்லையில் பணியின்போது வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்தன் பற்றி, ‘கண்ணீரும் தித்திக்கின்றதே’ என்ற தலைப்பில் 2014ஆம் ஆண்டில் கவிதை ஒன்றை எழுதினார். அதற்கு அப்போதே பலரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அமரன் படத்தால் மீண்டும் அந்த ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Similar News

News December 2, 2025

JUST IN: காஞ்சிபுரத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

image

’டிட்வா’ புயல் காரணமாக காஞ்சிபுரத்தில் இன்று (டிச.02) கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 2, 2025

JUST IN: காஞ்சிபுரத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

image

’டிட்வா’ புயல் காரணமாக காஞ்சிபுரத்தில் இன்று (டிச.02) கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 2, 2025

JUST IN: காஞ்சிபுரத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

image

’டிட்வா’ புயல் காரணமாக காஞ்சிபுரத்தில் இன்று (டிச.02) கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!