News April 6, 2025
மெட்ரோ போக்குவரத்தை அதிகரிக்க கோரிக்கை

நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் திரையரங்குக்கு செல்ல குடும்பத்துடன் அதிகம் பேர் பயணம் செய்கின்றனர். மெட்ரோவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான போக்குவரத்து கிடையாது. இதனால் கூட்ட நெரிசலின்றி பயணம் செய்ய பயணிகள், ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மெட்ரோவை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 25, 2025
சென்னை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

சென்னை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு<
News November 25, 2025
சென்னை: கணவனை கொன்று தூக்கில் மாட்டிய மனைவி

சென்னை கொடுங்கையூரில், கணவன் மணிகண்டனை நேற்று இரவு நைலான் கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவி சரண்யாவை காவல்துறையினர் கைது செய்தனர். கணவனை கொன்ற பிறகு தூக்கில் தொங்க விட்டுவிட்டு தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியதும், விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் எதற்காக கணவனை கொன்றார் கள்ளத்தொடர்பு ஏதும் இவருக்கு இருக்கிறதா? என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News November 25, 2025
தீபத் திருவிழாவுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அதிக மக்கள் வருகையை கணித்து பொதுமக்கள் வசதிக்காக நாகர்கோவில், கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் டிசம்பர் 3, 4 தேதிகளில் 160 ஏசி பேருந்துகளை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


