News April 15, 2025
மெட்ராஸ் ஐகோர்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
Similar News
News July 8, 2025
தர்மபுரி: உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை. சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் <
News July 8, 2025
தர்மபுரி முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தமிழ்நாடு அரசின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டம் முழுவதும் வரும் 15 ஆம் தேதி முதல் அக்.15 வரை 176 முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாமில், பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை குறித்த மனுக்களையும் வழங்கலாம். *இந்த முகாமில் வழங்கப்படும் மனுக்கள் மது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைவரும் தவறாது கலந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கு பகிருங்கள்*
News July 8, 2025
நலத்திட்டங்களை வழங்கிய உழவர் நலத்துறை அமைச்சர்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் புதிய கூடுதல் அலுவலகத்தில் வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.