News January 25, 2025

மூத்த குடிமக்களுக்கு உபகரணம் வழங்கும் தேதி அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசின் Rastriya Vayosri Yojana (ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா) திட்டத்தின்கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முத்த குடிமக்களுக்கு மடக்கும் விதமான சக்கர நாற்காலி சிறப்பு நடைபயிற்சி உபகரணம் வழங்கும் விழா தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பத்தூரில் 28ஆம் தேதி, நாட்றம்பள்ளியில் 29ஆம் தேதி, வாணியம்பாடியில் 30ஆம் தேதி, ஆம்பூரில் 31ஆம் தேதி வழங்கப்படும்.

Similar News

News December 19, 2025

திருப்பத்தூர்: Diplomo/Degree/ ITI முடித்திருந்தால் ரூ.1லட்சம் சம்பளம்

image

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள 764 Senior Technical Assistant மற்றும் Technician பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் ITI முடித்திருந்தது 18 முதல் 28 வயது உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.1,12,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன-01 குள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். SHARE

News December 19, 2025

திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் இருந்து விழுந்து பலி

image

ஆம்பூர் அடுத்த காவனூர் ரயில் நிலையம் அருகே ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ஏதோ ஒரு ரயிலில் பயணம் செய்த சுமார் 25 வயது தக்க வாலிபர் அடிப்பட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News December 19, 2025

திருப்பத்தூர்: ஆத்தாடி எவ்ளோ பெரிய பாம்பு !

image

திருப்பத்தூர் மாவட்டம் மேல்சான்றோர்குப்பம், அடுத்த சம்பந்திகுப்பம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில், நேற்று (டிச.18) மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுத்துள்ளது. இதை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்த, வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து, வாணியம்பாடி வனப்பகுதியில் விட்டனர்.

error: Content is protected !!