News January 25, 2025
மூத்த குடிமக்களுக்கு உபகரணம் வழங்கும் தேதி அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசின் Rastriya Vayosri Yojana (ராஸ்டிரிய வயோஸ்ரீ யோஜனா) திட்டத்தின்கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முத்த குடிமக்களுக்கு மடக்கும் விதமான சக்கர நாற்காலி சிறப்பு நடைபயிற்சி உபகரணம் வழங்கும் விழா தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பத்தூரில் 28ஆம் தேதி, நாட்றம்பள்ளியில் 29ஆம் தேதி, வாணியம்பாடியில் 30ஆம் தேதி, ஆம்பூரில் 31ஆம் தேதி வழங்கப்படும்.
Similar News
News November 18, 2025
ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இன்று (நவ.18) ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நவ.1க்கு பிறகு ஜெருசலேம் சென்று புனித பயணம் மேற்கொண்ட கிருஸ்துவர்கள் நிதி உதவி பெற மாவட்ட பிற்படுத்தட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று நவ.28க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.
News November 18, 2025
ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இன்று (நவ.18) ஜெருசலேம் புனித பயணம் செய்தவர்களுக்கு நிதி உதவி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நவ.1க்கு பிறகு ஜெருசலேம் சென்று புனித பயணம் மேற்கொண்ட கிருஸ்துவர்கள் நிதி உதவி பெற மாவட்ட பிற்படுத்தட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று நவ.28க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.
News November 18, 2025
திருப்பத்தூர்: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். இங்கு <


