News March 28, 2025
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: ஒடிசா இளைஞர் கைது

கோவில்பாளையத்தில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவில்பாளையம் அண்ணா நகர் பகுதியில், பொன்னுத்தாய்(65) என்ற மூதாட்டிக்கு, அதே பகுதியில் கட்டட வேலை செய்து வந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமீர் மாலிக்(23) என்பவர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை கோவில்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 20, 2025
மேட்டுப்பாளையத்தில் டிசம்பர் 25 தான் டெட்லைன்

மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் எல்ஐசி பின்புறம் ஏராளமான பழைய 4 சக்கர வாகன உதிரி பாகங்கள் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதன் உதிரி பாகங்கள், கழிவுகளை சாலைகளிலும், ஓடைகளிலும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை வரும் டிச.25க்குள் தாங்களாகவே வியாபாரிகள் அகற்ற வேண்டும். மீறினால் ஆக்கிரமிப்புகள் அகற்றி அபராதம், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் அமுதா அறிவுறுத்தியுள்ளார்.
News December 20, 2025
மேட்டுப்பாளையத்தில் டிசம்பர் 25 தான் டெட்லைன்

மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் எல்ஐசி பின்புறம் ஏராளமான பழைய 4 சக்கர வாகன உதிரி பாகங்கள் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதன் உதிரி பாகங்கள், கழிவுகளை சாலைகளிலும், ஓடைகளிலும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை வரும் டிச.25க்குள் தாங்களாகவே வியாபாரிகள் அகற்ற வேண்டும். மீறினால் ஆக்கிரமிப்புகள் அகற்றி அபராதம், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் அமுதா அறிவுறுத்தியுள்ளார்.
News December 20, 2025
மேட்டுப்பாளையத்தில் டிசம்பர் 25 தான் டெட்லைன்

மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் எல்ஐசி பின்புறம் ஏராளமான பழைய 4 சக்கர வாகன உதிரி பாகங்கள் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதன் உதிரி பாகங்கள், கழிவுகளை சாலைகளிலும், ஓடைகளிலும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை வரும் டிச.25க்குள் தாங்களாகவே வியாபாரிகள் அகற்ற வேண்டும். மீறினால் ஆக்கிரமிப்புகள் அகற்றி அபராதம், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் அமுதா அறிவுறுத்தியுள்ளார்.


