News August 9, 2024
முள்ளங்குடி ஊராட்சி தலைவருக்கு தேசிய விருது

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் முள்ளங்குடி ஊராட்சிக்கு, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் சுகாதார பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது மந்திரி எஸ்.பி. சிங் பாகல் வழங்கினார்.
Similar News
News December 12, 2025
தஞ்சை ஓவியத்திற்கு தேசிய விருது

நுணுக்கமான கலைப்படைப்பான நட்சத்திர வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட (மினியேச்சர்) தஞ்சை ஓவியத்திற்காக, தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர் டி.டி. கமலக்கண்ணனுக்கு உயரிய தேசிய விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கலைத் திறமையை அங்கீகரித்தார். இந்த ஓவியத்தில், தஞ்சை ஓவியத்தின் பொலிவு மற்றும் நுணுக்கமான விவரங்கள் ஆகியவை நட்சத்திர அமைப்பில் வரையப்பட்டிருந்தது.
News December 12, 2025
பொதுவிநியோக குறைதீர் கூட்டம்; ஆட்சியர் அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் நாளை(டிச.13) காலை 10 மணி முதல் பிற்பகல் 10 மணி வரைநடைபெற உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின், தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்கள் அளித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
News December 12, 2025
தஞ்சாவூர்: டிச.31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <


