News April 7, 2025

முறையாக Log Out செய்ய அறிவுறுத்தல் 

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பொது மக்கள் தங்களது வங்கி கணக்குகளை இணையத்தில் வங்கி தளங்களை பயன்படுத்திய பின்னர் முறையாக Log Out செய்து வெளியே வரவும். இல்லையெனில் தரவுகள் திருடப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Similar News

News February 23, 2026

பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

அறியாத QR code ஸ்கேன் செய்தால் உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்கள் திருடப்படலாம். QR code ஸ்கேன் செய்வதற்கு முன் சரிபார்க்கவும்; இணையத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை, அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

News February 23, 2026

பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

அறியாத QR code ஸ்கேன் செய்தால் உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்கள் திருடப்படலாம். QR code ஸ்கேன் செய்வதற்கு முன் சரிபார்க்கவும்; இணையத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை, அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

News February 23, 2026

பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

அறியாத QR code ஸ்கேன் செய்தால் உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்கள் திருடப்படலாம். QR code ஸ்கேன் செய்வதற்கு முன் சரிபார்க்கவும்; இணையத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை, அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!