News April 7, 2025

முறையாக Log Out செய்ய அறிவுறுத்தல் 

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பொது மக்கள் தங்களது வங்கி கணக்குகளை இணையத்தில் வங்கி தளங்களை பயன்படுத்திய பின்னர் முறையாக Log Out செய்து வெளியே வரவும். இல்லையெனில் தரவுகள் திருடப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Similar News

News November 23, 2025

புல்லூர் அம்மன் கோவிலுக்கு புவனேஸ்வரி

image

வாணியம்பாடி அருகே தமிழக–ஆந்திர எல்லைப் பகுதியான புல்லூர் தடுப்பனையில் ஸ்ரீ கனகநாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று (நவ.23) ஆந்திர மாநில முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு மனைவி திருமதி புவனேஸ்வரி தரிசனத்திற்காக வந்தார். கோவில் வழிபாடு நிறைவேற்றிய அவர், நிர்வாகிகள் வழங்கிய மரியாதைகளை பெற்றுக்கொண்டார்.

News November 23, 2025

திருப்பத்தூர் மக்களே மாடி தோட்டம் அமைக்க ஆசையா?

image

திருப்பத்தூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <>க்ளிக் <<>>செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 23, 2025

திருப்பத்தூர்: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

image

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் <>இந்த <<>>லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!