News August 24, 2024
முருகன் மாநாடு குத்துவிளக்கு ஏற்றிய அமைச்சர்!

திண்டுக்கல், பழனியில் இன்று நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு நிகழ்ச்சியைக் காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என மாவட்ட ஆட்சியர் வைத்துள்ளார். இந்நிலையில் பழனியில் இன்று நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
Similar News
News February 23, 2026
திண்டுக்கல்: உங்கள் வீட்டில் குழந்தை இருக்கா?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் இன்று (23.02.2026) முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. 5 வயது வரையிலான குழந்தைகளின் கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக நடைபெறும் இம்முகாமை, மாவட்ட ஆட்சியர் சரவணன் ஏ.எம்.சி சாலை மையத்தில் இன்று தொடங்கி வைக்கிறார். இதனை ஷேர் பண்ணுங்க
News February 23, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல்: பகுதி நேர வேலைவாய்ப்பு, டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு என அலைபேசிக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைதள இணைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் பணத்தை இழக்கக்கூடாது. சந்தேகமான தகவல்கள் குறித்து உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் செய்யலாம்
News February 23, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல்: பகுதி நேர வேலைவாய்ப்பு, டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு என அலைபேசிக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைதள இணைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் பணத்தை இழக்கக்கூடாது. சந்தேகமான தகவல்கள் குறித்து உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் செய்யலாம்


