News April 21, 2025

முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூா் விளங்குகிறது

image

“தொழில் வளா்ச்சியில் சிறந்து விளங்குவதற்கு காரணம் மப்பேடு, ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம், இருங்கக்கோட்டை தொழிற்சாலைகள் தான். ஒரு பெரிய இடத்தில் தொழிற்சாலைகள் கட்டப்படும்போது, அங்குள்ள இடத்தில் 10% சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மரங்கள் நட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூா் விளங்குகிறது” என ஆட்சியா் பிரதாப் பெருமிதம் கொண்டார். மாவட்டத்தின் பெருமையை ஷேர் பண்ணுங்க

Similar News

News February 24, 2026

திருவள்ளூரில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

திருவள்ளூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு<> க்ளிக்<<>> செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW

News February 24, 2026

திருவள்ளூர்: வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இல்லையா?

image

திருவள்ளூர் வாக்காளர்களே, தமிழ்நாட்டில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் மிஸ் ஆகியிருக்கா? நோ டென்ஷன்! வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், விடுபட்ட நபர்களின் பெயர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த <>லிங்கில் க்ளிக்<<>> செய்து, உங்கள் பெயரை சேர்க்கலாம். தகவலுக்கு 180042521950 அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 24, 2026

தேர்வாய் கண்டிகையில் 7 வயது சிறுவன் பலி!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கண்டிகை கிராமத்தில்  விஜயவாடாவைச் சேர்ந்த அடுக்கு ராஜா – சுதா தம்பதியர்கள் கிராமம் ஒட்டியுள்ள நீர்நிலை அருகே வாத்துக்கள் மேய்த்து வியாபாரம் செய்து வருகின்றனர்.  இவர்களது மகன் தேவராஜ்(7) நேற்று(பிப்.23) இரவு 7 மணி அளவில் அருகே இருந்த நீர் நிலையில் மூழ்கி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!