News August 7, 2024
முன்பதிவு இல்லா பயண சீட்டு விற்பனை அதிகரிப்பு

மொபைல் போன் முன்பதிவு இல்லா பயண சீட்டுகள் விற்பனை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாதத்திற்கு சுமார் 26,978 பயணிகள் மொபைல் போன் பயணிச்சீட்டுகள் மூலம் பயணம் செய்த நிலையில் அது கடந்த ஜூலையில் 68,631 ஆக உயர்ந்துள்ளது. இச்சாதனையை எட்ட காரணமாக இருந்த ஊழியர்களை மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் கணேஷ் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.
Similar News
News December 14, 2025
மதுரை: GPay, PhonePe, Paytm Use பண்றீங்களா? கவனம்!

மதுரை மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 14, 2025
மதுரை: GPay, PhonePe, Paytm Use பண்றீங்களா? கவனம்!

மதுரை மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 14, 2025
மதுரை: மூதாட்டியிடம் செயின் பறிப்பு; CCTV யில் சிக்கிய மூவர்

மதுரை மாவட்டம், தனிச்சியத்தை சேர்ந்த செல்லம்மாள்(80), 2 நாட்களுக்கு முன் இரவு வீட்டின் முன்பு இருந்தபோது 2 பேர், அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயினை பறிக்க முயல, செயின் அறுந்தது. அதில் 3 பவுன் செயினை அறுத்து கொண்டு தப்பினர். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து சந்தோஷ் பரமன்(23) ,கருப்புசாமி(23), தென்னரசு(23) ஆகிய 3 பேரை கைது செய்து 3 பவுனை வாடிப்பட்டி போலீசார் இன்று மீட்டனர்.


