News August 7, 2024
முன்பதிவு இல்லா பயண சீட்டு விற்பனை அதிகரிப்பு

மொபைல் போன் முன்பதிவு இல்லா பயண சீட்டுகள் விற்பனை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாதத்திற்கு சுமார் 26,978 பயணிகள் மொபைல் போன் பயணிச்சீட்டுகள் மூலம் பயணம் செய்த நிலையில் அது கடந்த ஜூலையில் 68,631 ஆக உயர்ந்துள்ளது. இச்சாதனையை எட்ட காரணமாக இருந்த ஊழியர்களை மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் கணேஷ் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.
Similar News
News November 26, 2025
மதுரை: 12th போதும்… ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி!

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு<
News November 26, 2025
மதுரை: 12th போதும்… ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி!

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு<
News November 26, 2025
உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு முக்கிய உத்தரவு

நகை திருட்டு தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய முடியாத பட்சத்தில், பாதிக்கப்பட்டோருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை போலீசார் முடித்து வைத்த நாளில் இருந்து 12 வாரங்களுக்குள், நகையின் மொத்த மதிப்பில் 30% தொகையை இழப்பீடாக வழங்கவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க திறமைமிக்க அதிகாரிகளை நியமிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


