News August 7, 2024
முன்பதிவு இல்லா பயண சீட்டு விற்பனை அதிகரிப்பு

மொபைல் போன் முன்பதிவு இல்லா பயண சீட்டுகள் விற்பனை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாதத்திற்கு சுமார் 26,978 பயணிகள் மொபைல் போன் பயணிச்சீட்டுகள் மூலம் பயணம் செய்த நிலையில் அது கடந்த ஜூலையில் 68,631 ஆக உயர்ந்துள்ளது. இச்சாதனையை எட்ட காரணமாக இருந்த ஊழியர்களை மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் கணேஷ் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.
Similar News
News November 24, 2025
மதுரை: குறுக்கே வந்த நாயால் பறிபோன உயிர்

சோழவந்தான் கண்ணன் மகன் வீரமணிகண்டன் 25. தனியார் பைனான்ஸ் ஊழியர். பள்ளபட்டி- திருமங்கலம் ரோட்டில் டூவீலரில் சோழவந்தானுக்குச் சென்றபோது அரசு விதைப்பண்ணை அருகே நாய் ஒன்று குறுக்கே வந்தது. உடனடியாக பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டு இறந்தார். விபத்து குறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 24, 2025
மனைவி இறந்த தூக்கத்தில் கணவர் தற்கொலை

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் தங்க மாரியப்பன்(60). இவர் மளிகை கடை நடத்தி வந்தார். சில வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி இறந்து விட்டார்.
இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்தவர் இன்று வீட்டில் மின் விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து
அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 24, 2025
மனைவி இறந்த தூக்கத்தில் கணவர் தற்கொலை

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் தங்க மாரியப்பன்(60). இவர் மளிகை கடை நடத்தி வந்தார். சில வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி இறந்து விட்டார்.
இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்தவர் இன்று வீட்டில் மின் விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து
அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


