News April 23, 2025
முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் முதலமைச்சர் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் இம்மாதம் 30 ஆம் தேதி அதற்கான கடைசி நாள் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்கள் தொழில் செய்ய 30 சதவீத மூலதன மானியமும் 3 சதவீத பட்டி மானியமும் இதன் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 17, 2025
குமரி: வாக்காளர் அட்டை வேணுமா – APPLY!

குமரி மக்களே SIR- 2025 பார்ம் பணிகள் முடிவடைந்து, புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. உங்க போன் -ல விண்ணப்பிக்க வழி இருக்கு.
1. <
2. Voter Registration பிரிவில் Form 6 என்பதை தேர்ந்தெடுங்க
3. புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க.
4. 15 நாட்களில் புது ஓட்டர் ஐடி உங்க கையில். SHARE IT
News December 17, 2025
குமரி: வாக்காளர் அட்டை வேணுமா – APPLY!

குமரி மக்களே SIR- 2025 பார்ம் பணிகள் முடிவடைந்து, புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. உங்க போன் -ல விண்ணப்பிக்க வழி இருக்கு.
1. <
2. Voter Registration பிரிவில் Form 6 என்பதை தேர்ந்தெடுங்க
3. புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க.
4. 15 நாட்களில் புது ஓட்டர் ஐடி உங்க கையில். SHARE IT
News December 17, 2025
விடுதிக்கு வரும் வெளிநாட்டினர் விபரங்களை தெரிவிக்க SP உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகிறார்கள். அவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் மற்றும் அவர்கள் பற்றிய விபரங்களை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். அண்மைகாலமாக இந்த விபரங்கள் சரிவர தெரிவிக்கப்படவில்லை என்றும், வெளிநாட்டினர் தங்கியிருந்தால் அது பற்றிய விபரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று SP ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


