News November 24, 2024
முன்னாள் பேரூராட்சி தலைவருக்கு சம்மன்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு விசாரணை குழு முன், கோத்தகிரி முன்னாள் பேரூராட்சி தலைவர் வாப்பு ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.
Similar News
News November 18, 2025
நீலகிரி மக்களே அறிவித்தார் கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் (1/11/2015)-க்கு பிறகு ஜெருசலேம் நோக்கி புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்களிடம் தலா ₹37,000/ நிதியுதவியும் கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு தலா₹60,000/ நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளபக்கத்திலும் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னிரு
அறிவித்து உள்ளார்
News November 18, 2025
நீலகிரி மக்களே அறிவித்தார் கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் (1/11/2015)-க்கு பிறகு ஜெருசலேம் நோக்கி புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்களிடம் தலா ₹37,000/ நிதியுதவியும் கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு தலா₹60,000/ நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளபக்கத்திலும் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னிரு
அறிவித்து உள்ளார்
News November 18, 2025
நீலகிரி: NO EXAM நேரடி தேர்வு அரசு வேலை APPLY NOW!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <


