News November 24, 2024
முன்னாள் பேரூராட்சி தலைவருக்கு சம்மன்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு விசாரணை குழு முன், கோத்தகிரி முன்னாள் பேரூராட்சி தலைவர் வாப்பு ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.
Similar News
News December 2, 2025
உதகை படகு இல்லத்தில் தானியங்கி வாட்டர் ஏடிஎம்!

நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வாட்டர் ஏ.டி.எம் இயந்திரம் திறக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ திறந்து வைத்து, அதன் செயல்பாட்டையும் பார்வையிட்டார்.
News December 2, 2025
உதகை படகு இல்லத்தில் தானியங்கி வாட்டர் ஏடிஎம்!

நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வாட்டர் ஏ.டி.எம் இயந்திரம் திறக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ திறந்து வைத்து, அதன் செயல்பாட்டையும் பார்வையிட்டார்.
News December 2, 2025
BREAKING நீலகிரிக்கு ஆரஞ்ச் அலார்ட்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.


