News November 24, 2024
முன்னாள் பேரூராட்சி தலைவருக்கு சம்மன்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு விசாரணை குழு முன், கோத்தகிரி முன்னாள் பேரூராட்சி தலைவர் வாப்பு ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.
Similar News
News December 1, 2025
குன்னூர்: பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசு

குன்னூர் அரசு மருத்துவமனையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி அன்று பிறந்த பெண் குழந்தைக்கு, இன்று (நவம்பர் 30) மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ தங்க மோதிரம் அணிவித்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். முன்னாள் சிறுபான்மை துணை அமைப்பாளர் பாருக், மாவட்ட அவை தலைவர் போஜன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
News December 1, 2025
குன்னூர்: பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசு

குன்னூர் அரசு மருத்துவமனையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி அன்று பிறந்த பெண் குழந்தைக்கு, இன்று (நவம்பர் 30) மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ தங்க மோதிரம் அணிவித்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். முன்னாள் சிறுபான்மை துணை அமைப்பாளர் பாருக், மாவட்ட அவை தலைவர் போஜன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
News December 1, 2025
குன்னூர்: பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசு

குன்னூர் அரசு மருத்துவமனையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி அன்று பிறந்த பெண் குழந்தைக்கு, இன்று (நவம்பர் 30) மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ தங்க மோதிரம் அணிவித்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். முன்னாள் சிறுபான்மை துணை அமைப்பாளர் பாருக், மாவட்ட அவை தலைவர் போஜன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


