News March 4, 2025
முன்னாள் படை வீரர்களுக்கு வங்கி கடன் குறித்த முகாம்

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான வங்கி கடன் திட்ட விழிப்புணா்வு முகாம் கலெக்டா் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் படைவீரா்கள் நல அதிகாரிகள் மற்றும் வங்கிகளை சோ்ந்தவா்கள் பங்கேற்று, முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரை சார்ந்தவா்களுக்கு சுய தொழில் உள்ளிட்டவைகள் தொடங்க உள்ள சலுகைகள் குறித்து தெரிவித்தனர்.
Similar News
News December 22, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் அருகே, மத்திய போலீசார், சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ரக்ஹிதாஸ் என்ற நபரை சோதனை செய்தனர். சோதனையின் போது அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
News December 22, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் அருகே, மத்திய போலீசார், சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ரக்ஹிதாஸ் என்ற நபரை சோதனை செய்தனர். சோதனையின் போது அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
News December 22, 2025
திருப்பூர் அருகே விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்!

திருப்பூர், உடுமலை, போடிப்பட்டியில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் நேற்று உச்சி மாகாளியம்மன் கோவில் பகுதியில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்துள்ளது. அந்த தெருநாய் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை விரட்டி விரட்டிக் கடிக்க தொடங்கியது. இதில் அதே பகுதியை சேர்ந்த 3 பேர் பலத்த காயமடைந்து, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். வெறிநாயை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.


