News May 17, 2024
முன்னாள் கவுன்சிலர் மகன் கைது!

தலைவாசல் அருகே புனல் வாசலை சேர்ந்தவர் துரைராஜ். இவர் நேற்று முன்தினம் அம்மம்பாளையத்தில் இருந்து, ஆத்தூருக்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது விநாயகபுரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பெருமாள், அவரது மகன் அரவிந்த் ஆகியோர் பைக்கில் வந்து தகராறு செய்து, ஜாதி பெயரை கூறி தாக்கியுள்ளனர். துரைராஜ் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று அரவிந்தை கைது செய்தனர். பெருமாளை தேடி வருகின்றனர்.
Similar News
News December 22, 2025
சேலம் வாக்காளர்களே இத உடனே பண்ணுங்க!

தேர்தல் ஆணையத்தால் SIRன் படி சேலத்தில் மட்டும் 3,62,429 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதில் தவறுதலாக நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் பெயரை சேர்க்கவும் , சமீபத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் உங்களை வாக்காளராக பதிவு செய்யவும் நினைப்பவர்கள் இங்கே<
News December 22, 2025
சேலம்: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

சேலம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <
News December 22, 2025
தாரமங்கலம் அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

தாரமங்கலம் அருகே எல்லாயூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன், 51. இவர் அதே பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த போது நேற்று தாரமங்கலம் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் 7 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல், அத்திகாட்டானூர் பகுதியில் கோவிந்தன் என்பவரை லாட்டரி விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர்.


