News May 17, 2024
முன்னாள் கவுன்சிலர் மகன் கைது!

தலைவாசல் அருகே புனல் வாசலை சேர்ந்தவர் துரைராஜ். இவர் நேற்று முன்தினம் அம்மம்பாளையத்தில் இருந்து, ஆத்தூருக்கு பைக்கில் வந்துள்ளார். அப்போது விநாயகபுரத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பெருமாள், அவரது மகன் அரவிந்த் ஆகியோர் பைக்கில் வந்து தகராறு செய்து, ஜாதி பெயரை கூறி தாக்கியுள்ளனர். துரைராஜ் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று அரவிந்தை கைது செய்தனர். பெருமாளை தேடி வருகின்றனர்.
Similar News
News December 24, 2025
விஜய் அரசியல் பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு!

விஜயின் அரசியல் பயணத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் ஒரு முடிவெடுத்து அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார். அதை வரவேற்கிறேன். அதேநேரம் அரசியல் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் புதிதாக வருபவர்களுக்கு அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது’என்று சேலத்தில் நடிகர் அருன் விஜய் பேட்டி!
News December 24, 2025
சேலம் மாவட்ட காவல் துறை இரவு ரோந்து பணி அறிவிப்பு

சேலம் மாநகர காவல் துறையால் 24.12.2025 இரவு நேர ரோந்து நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. CCB, AWPS, D4, C2 Crime, D3 PS உள்ளிட்ட பிரிவுகள் இணைந்து முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு செய்கின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் அவசர உதவிக்காக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
News December 24, 2025
சேலம் மாவட்ட காவல் துறை இரவு ரோந்து பணி அறிவிப்பு

சேலம் மாநகர காவல் துறையால் 24.12.2025 இரவு நேர ரோந்து நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. CCB, AWPS, D4, C2 Crime, D3 PS உள்ளிட்ட பிரிவுகள் இணைந்து முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு செய்கின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் அவசர உதவிக்காக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு, பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.


