News April 16, 2024

முத்து மாரியம்மனுக்கு தங்க கவச அலங்காரம்

image

நாகப்பட்டினம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப் பொய்கை நல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மழை முத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமங்களை பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Similar News

News November 20, 2025

நாகை: பேருந்து நிலையத்தில் கிடந்த பிணம்

image

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று சுமார் 70 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் சம்பவயிடத்திற்கு பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 20, 2025

நாகை: பேருந்து நிலையத்தில் கிடந்த பிணம்

image

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று சுமார் 70 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் சம்பவயிடத்திற்கு பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 20, 2025

நாகை: பேருந்து நிலையத்தில் கிடந்த பிணம்

image

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று சுமார் 70 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் சம்பவயிடத்திற்கு பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!