News March 26, 2025
முத்துப்பேட்டை :போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு

முத்துப்பேட்டை கோபாலசமுத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் இறால் பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்த கிராம மக்கள் திரண்டு பேரணியாக வந்தபோது இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் தடுத்து நிறுத்தி விவசாய சங்க மாவட்ட தலைவர் முருகையனை தள்ளினார். இதனைக்கண்ட மக்கள் கூச்சலிட்டனர். இதனால் போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 20, 2025
திருவாரூர்: இனி பெற்றோர்களுக்கு சிறை!

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில், பெற்றோர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை, ஓட்டுநர் உரிமம் பெறுவதில் தாமதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். மேலும், கவனிக்கத் தவறிய பெற்றோருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
திருவாரூர்: இனி பெற்றோர்களுக்கு சிறை!

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில், பெற்றோர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை, ஓட்டுநர் உரிமம் பெறுவதில் தாமதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். மேலும், கவனிக்கத் தவறிய பெற்றோருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
திருவாரூர்: மின் கம்பி அறுந்து விழுந்ததில் உயிர் பலி

முத்துப்பேட்டை, வீரன்வயல் அருகே வைரவன் சோலையில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இந்த நிலையில், அப்பகுதியை கடந்து சென்ற ராமகோவிந்தன்(35) என்பவரது பசுமாடு மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தது. போலீசார் மற்றும் அதிகாரிகள் இறந்த மாட்டை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


