News August 11, 2024
முத்துப்பேட்டை அருகே கொலை தொடர்பாக 3பேர் கைது

முத்துப்பேட்டை தாலுகா நடுவக்களப்பால் கடைவீதியில் நேற்று(ஆக.,10) மாரிமுத்து என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய:து. இந்நிலையில் நேற்று இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கோபிநாத்(21), வீரமணி(23), பிரேமா(46) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் விசாத்திதல் சம்பந்தப்பட்டு இருப்பதாக அறிந்து மூவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 23, 2025
திருவாரூர்: SIR வாக்காளர் பட்டியல் CLICK HERE

திருவாரூர் மக்களே SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிமையாக ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI
News December 23, 2025
தமிழக அணிக்கு திருவாரூர் மாணவிகள் தேர்வு

இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமம் நடத்தும் 69வது தேசிய அளவில் தடகள போட்டியில் பங்குபெறத் தமிழ்நாடு அணிக்கான தேர்வு நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆர் ஐஸ்வர்யா எஸ் தர்ஷினி ஆகியோர் தேர்வாகி உள்ளனர். தேர்வாகிய மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
News December 23, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

டிசம்பர் மாதத்திற்கான திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 24.12.2025 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். எனவே திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


