News August 11, 2024

முத்துப்பேட்டை அருகே கொலை தொடர்பாக 3பேர் கைது

image

முத்துப்பேட்டை தாலுகா நடுவக்களப்பால் கடைவீதியில் நேற்று(ஆக.,10) மாரிமுத்து என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய:து. இந்நிலையில் நேற்று இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கோபிநாத்(21), வீரமணி(23), பிரேமா(46) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் விசாத்திதல் சம்பந்தப்பட்டு இருப்பதாக அறிந்து மூவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Similar News

News December 13, 2025

திருவாரூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

திருவாரூர் மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இருதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!

News December 13, 2025

திருவாரூர்: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

image

திருவாரூர் மாவட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற கோரி இன்று (டிசம்பர் 13) உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவாரூர் புதிய பேருந்து நிலையம் விளமல் பகுதியில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெறுகிறது.

News December 13, 2025

திருவாரூர்: அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு!

image

திருவாரூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart<<>> என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!