News January 1, 2025

முதல் பெண் போலீஸ் ஜீப் ஓட்டுநர்

image

சாத்தூர் அருகே கொம் மங்கியாபுரத்தைச் சேர்ந்தவர் முதல் பட்டதாரி ரேணுகா. 2 பெண் குழந்தைகளுக்கு தாயான இவர் தமிழ்நாடு காவல்துறையில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இக்கிராமத்தில் இருந்து முதல் பெண் காவலர் என்ற பெருமையுடன் விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் ஜீப் ஓட்டும் ஒரே பெண் டிரைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நம்ம ஊர் பெண்ணுக்கு வாழ்த்துக்களை CONNENT இல் தெரிவிக்கலாம்.

Similar News

News December 16, 2025

விருதுநகர்: ரூ. 24.60 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

image

சென்னையைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவர் சிவகாசி அருகே மீனம்பட்டியில் இரு பட்டாசு கடைகள் வைத்துள்ளார். போலீசார் இவர் இடத்தை ஆய்வு செய்ததில். இவர் பட்டாசு கடைகளுக்கு நடுவே உள்ள காலி இடத்தில் கூரை அமைத்து அனுமதியின்றி 492 அட்டைப்பெட்டிகளில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்துள்ளார். ஜானகிராமன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த ரூ.24.60 லட்சம் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

News December 16, 2025

விருதுநகர்: டிகிரி முடித்தால் ரூ.85,920 சம்பளத்தில் வேலை ரெடி.!

image

விருதுநகர் மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்காலம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News December 16, 2025

விருதுநகர்: டிகிரி முடித்தால் ரூ.85,920 சம்பளத்தில் வேலை ரெடி.!

image

விருதுநகர் மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்காலம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!