News August 27, 2024
முதல்வர் கோப்பை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்க செப்-2வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://sdat. tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 9,901 பேர். கல்லூரி மாணவர்கள் 10,378 பேர், மாற்றுத் திறனாளிகள் 438 பேர், அரசு பணியாளர்கள் 560 பேர். பொதுப்பிரிவினர் 878 பேர் என மொத்தம் 22,155 பேர் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 15, 2025
கோவை: ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு

கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் உத்தரவின்படி, கோவை ஊர்க்காவல் படையில் காலியான பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. கோவை மற்றும் சுற்றுப்புற ஆண்கள் 15.12.2025 மாலை 5 மணிக்குள் காந்திபுரம் C1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 45 வயது வரையிலான, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் அல்லது தேர்ச்சி பெறாதோரும் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 31.12.2025 ஆகும்.
News December 15, 2025
கோவை: ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு

கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் உத்தரவின்படி, கோவை ஊர்க்காவல் படையில் காலியான பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. கோவை மற்றும் சுற்றுப்புற ஆண்கள் 15.12.2025 மாலை 5 மணிக்குள் காந்திபுரம் C1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 45 வயது வரையிலான, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் அல்லது தேர்ச்சி பெறாதோரும் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 31.12.2025 ஆகும்.
News December 15, 2025
கோவை மத்திய சிறை கைதி உயிரிழப்பு!

கோவை திருச்சி ரோடு பழைய சுங்கம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(39). தொழிலாளியான இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிறை மருத்துவமனையில் பார்த்த போது எச்ஐவி பாதிப்பு இருந்தது தெரிந்தது. தொடர்ந்து கோவை ஜி எச்சில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.


