News August 27, 2024
முதல்வர் கோப்பை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்க செப்-2வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://sdat. tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 9,901 பேர். கல்லூரி மாணவர்கள் 10,378 பேர், மாற்றுத் திறனாளிகள் 438 பேர், அரசு பணியாளர்கள் 560 பேர். பொதுப்பிரிவினர் 878 பேர் என மொத்தம் 22,155 பேர் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 13, 2025
மேட்டுப்பாளையம்: காட்டு யானை தாக்கி ஒருவர் பலி!

மேட்டுப்பாளையம், சிறுமுகை லிங்காபுரத்தில், நேற்று காலை ஒற்றை காட்டு யானை தாக்கியதில், மாரிச்சாமி@ராஜன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவிக்கு பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து சிறுமுகை வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
News December 13, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 13, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


