News August 11, 2024
முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் முதல்வர், அவரது மகன் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஆகியோரை சுட்டு கொல்வேன் என விக்ரமன் என்பவர் பெயரில் கொலை மிரட்டல் கடிதம் கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தது. இதை விசாரித்த காவல்துறையினர், முன்விரோதம் காரணமாக விக்ரமன் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பிய தஞ்சாவூரை சேர்ந்த கோட்டீஸ்வரன் என்பவரை கைது செய்து கள்ளக்குறிச்சி கொண்டு வந்துள்ளனர்.
Similar News
News December 24, 2025
கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 24, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஓர் பார்வை!

1) நகராட்சிகள் – கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை
2) பேரூராட்சிகள் – சின்னசேலம், தியாக துருகம், சங்கராபுரம், வடக்கநந்தல், மணலூர்ப்பேட்டை
3) ஊரக ஒன்றியங்கள் – கல்வராயன்மலை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், தியாகதுர்கம், திருக்கோவிலூர்.
4) சுற்றுலா தளங்கள் – கல்வராயன் மலைகள், திருக்கோவிலூர் கபிலர் குன்று. SHARE NOW!
News December 24, 2025
கள்ளக்குறிச்சி: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1.) இங்கு<


