News February 16, 2025
முதல்வரின் காக்கும் கரங்கள் கலெக்டர் தகவல்

முன்னாள் படைவீரர்களின் நலனுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் வருகிற பிப்ரவரி 20-ம் தேதி மாலை 3 மணியளவில் முகாம் நடைபெறவுள்ளது. எனவே இதில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (அக்டோபர். 14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.
News October 14, 2025
வேலூர்: அரசு திட்டங்கள் கிடைக்கவில்லையா..? இதை பண்ணுங்க

வேலூர் மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், இந்த<
News October 14, 2025
வேலூர் மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்

இந்திய குழந்தைகள் நலச்சங்கம் வேலூர் மாவட்ட கிளையின் சார்பில், வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (அக்.14) ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.